நாற்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{tamil-stub}} அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
[[இந்து சமயம்|இந்து சமய]]க் கருத்தாக்கவியலில் [[அறம்]], [[பொருள்]], [[இன்பம்]], [[
மனித வாழ்க்கையின் வாழ்வியல் முறைகளாகவும் இந்நாற்புருடார்த்தங்களும் கருதப்படுகின்றன. அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும்.
வரிசை 7:
:இம்மை - மறுமை, இவ்வுலகம் - அவ்வுலகம், துறக்கம் பற்றிய எண்ணங்கள் தமிழர்களிடம் இருந்தன. என்றாலும் நாற்பொருள் என்னும் பாகுபாடு திருஞானசம்பந்தர் பாடலில்தான் தமிழிலக்கியக் காலப்பாதையில் முதன்முதலாகக் காணப்படுகிறது. <ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 1</ref>
:"சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும் - அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு - மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே" - என்பது சம்பந்தர் பாடல்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|