சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காள அரசியல்வாதிகள் |
No edit summary |
||
வரிசை 14:
==இளமை==
1864-ஆம் ஆண்டு வங்காளத்திலுள்ள ரெய்ப்பூர் கிராமத்தில் நிலக்கிழாராக இருந்த
1880 -ல் மகதத்தைச் சேர்ந்த கோவிந்த மோகினி மித்தர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சதாரன் பிரம்ம சமாஜத்தில் (Sadharan Brahmo Samaj) இணைந்து தொண்டாற்றினர்.
==பணிகள்==
மிகத்திறமை வாய்ந்த சின்ஹா 1903-ல் வங்காள அரசின் சட்ட ஆலோசகராக (Standing Counsel) நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகளில் தலைமை வழக்குரைஞராக உயர்ந்தார். 1909-ல் கவர்னர் ஜெனரல் செயற்குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்க்கப்பட்டார்.
==சிறப்பு==▼
▲==சிறப்பு==
1914-ல் இவருக்கு இங்கிலாந்து அரசால் நைட்(Knight) பட்டம் தரப்பட்டது. 1917-ல் முதல் பிரித்தானிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிசில் கூட்டப்பட்ட ஐரோப்பிய அமைதி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக சின்ஹா கலந்து கொன்டார். அதே ஆண்டில் இந்தியாவிற்கான பாராளுமன்ற துணைச் செயலாளராக நியமணம் பெற்றர். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவரே. 1920-ல் பீகார் மற்றும் ஒரிசா முதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டர். தொடர்ந்து 1925-ல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தனி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
|