அபிநந்தநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
| moksha_place = [[சிக்கார்ஜி]]
}}
'''அபிநந்தநாதர்''' (Abhinandananatha), [[சம்பவநாதர்|சாம்பநாதருக்குப்]] பின் வந்த [[சைனம்|சமண]] சமயத்தின் நான்கவதுநான்காவது [[தீர்த்தங்கரர்]] ஆவார். இவர் [[இச்வாகு]] குல மன்னர் ''சன்வரா - சித்தார்த்தா'' தம்பதியருக்கு [[அயோத்தி]]யில் பிறந்தவர். {{sfn|Vijay K. Jain|2015|p=184}} ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து [[ஜார்கண்ட்]] மாநிலத்தின் [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]] மலையில் [[மோட்சம்]] அடைந்தார்.
தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் [[யட்சினி]]யாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.{{sfn|Tandon|2002|p=44}}
"https://ta.wikipedia.org/wiki/அபிநந்தநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது