பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பேரரசராக |
சிNo edit summary |
||
வரிசை 23:
}}
'''அபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் சா''', '''இரண்டாம் பகதூர்
இரண்டாம் அக்பர் சா 1838 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் சா சஃபார் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் சா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
|