மியான்மரில் பெளத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
[[File:An account of an embassy to the kingdom of Ava 00247-s.gif|thumb|upright|ஒரு புத்தப் பிட்சு (எ.கா.) (1795)]]
மியான்மரில் பௌத்தத்தின் வரலாறு இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. 1834 இல் பின்யாசாமி எழுதிய சசானா வம்சா (பர்மியத் ததானா வின்) என்ற நூலில், மியான்மரில் பௌத்த மதத்தின் வரலாற்றை
பற்றி சுருக்கிக் கூறுப்பட்டுள்ளது. மஹாவம்சாவின் படி, இலங்கையில் ஐந்தாம் நூற்றாண்டு பாலி வரலாற்றுக்கூற்றின் படி, [[அசோகர்|பேரசர் அசோகர்]], புத்த மதத்தை பரப்புவதற்க்காக இரண்டு புத்த பிட்சிக்களை (சோனா, உத்தாரா) ஆகியோரை ஸ்வர்ணபூமிக்கு கி.மு. 228 இல் புனித நூல் மற்றும் பிற புத்தகங்களுடன் அனுப்பியதாக வரலாறு உள்ளது.
 
3 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஆந்திர இக்சுவகு கல்வெட்டு, கிரத்தாஸ்சை பௌத்த மதத்திற்கு மாற்றுவதைக் குறிக்கிறது, மேலும் திபெத்திய-பர்மன் பேசும் மக்களை மியன்மார் மக்கள் என்றும் கருதப்படுகின்றது. <ref>[[Sylvain Lévi]], "Concept of Tribal Society" ''in'' {{cite book|editor1-last=Pfeffer|editor1-first=Georg|editor2-last=Behera|editor2-first=Deepak Kumar|title=Concept of tribal society|date=2002|publisher=Concept Pub. Co|location=New Delhi|isbn=978-8170229834}}</ref> இதே காலத்தில் ஆரம்பகால சீன நூல்கள் ''லியு-யாங் இராச்சியம்'' பற்றிப் பேசுகின்றன, அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் புத்தர் வழிபாடு செய்தனர் மற்றும் பல ஆயிரம் சாமனாஸ் இருந்தனர். இந்த இராச்சியம் மத்திய பர்மாவில் ஏதோ ஒரு பகுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மியான்மரில்_பெளத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது