நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நெல் மரபணு ஆராய்ச்சி: *விரிவாக்கம்* |
→விதைத்தல், நடுதல்: மேம்படுத்துதல் அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 123:
[[படிமம்:Grain paddy India Tamil word 10.3.JPG|thumb|right|150px|நெல்மணி]]
[[படிமம்:Chaffs India Tamil word 10.JPG|thumb|right|150px|நெற்பதர்கள்]]
நீராதாரத்தைப் பொருத்து நெல் ''''உலர்நில முறை'''' அல்லது ''''நீர்நில முறை'''' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. ந்நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது.
=== நாற்றங்கால் அமைத்தல் ===
|