திரிபுரசுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 17:
==வழிபாட்டியல்==
பேரழகின் இலக்கணமாக இலலிதையை சித்தரிப்பது வழக்கு. பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நாற்கரங்களில் தாங்கியவளாக, [[பிரமன்]], [[திருமால்]], [[உருத்திரன்]], [[மகேசுவரன்]] ஆகியோர் கட்டில் கால்களாக விளங்கும் அரியாசனத்தில், மகாகாமேசுவரனாகிய சதாசிவனின் மடியில் அமர்ந்து, அலைமகள், கலைமகள் கவரி வீச வீற்றிருப்பாள்.
'''இலலிதையின் பேராயிரம்''' (''லலிதா சகஸ்ரநாமம்'') எனும் வடமொழி நூல், இலலிதையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கின்றது. இதை அன்றாடம் செபிக்கும்போது, அடியவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அன்னையவள் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.<ref>{{cite book|last=Dalal|first=Roshen|title=The Religions of India: A Concise Guide to Nine Major Faiths|url=http://books.google.com/books?id=pNmfdAKFpkQC&pg=PA207|year=2010|publisher=Penguin Books India|isbn=978-0-14-341517-6|page=207}}</ref>
|