இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
hindu vedas puranas
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
hindu vedas puranas
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
| flag = [[படிமம்:இந்துகொடி.jpg|128px]]
| flag_caption = இந்து மதக் கொடி
| image = [[படிமம்:இந்து மதக் குறியிடுகள்குறியிடு.jpg|250px]]
| image_caption = இந்து மதக் குறியீடுகள்குறியீடு (ஓம்)
| population =
| founder =
வரிசை 31:
 
இந்து மதத்தில் பிரம சூத்திரம் "கடவுள் ஒருவனே, இரண்டாவது இல்லை இல்லை சிறிதளவும் இல்லை" . ஆனால் இந்து மதம் ஒர் இறை கொள்கை கொண்ட மதம் ஆகும். இதனை நெறிப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லாத காரணத்தால் பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம் தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது.
இந்து வேதங்கள் கூறும் உண்மை "கடவுள் ஒருவனே அவனை மட்டும் தியானிக்கும் பொருட்டு வணங்க வேண்டும்." கடவுள் மூலம் படைக்கப்பட்ட ரிஷிகளில் ஒருவரான சத்தியவரதன்(vaivasthatha manu/ masya avathar) திராவிட இனத்தவர் (தமிழ் ) ஆவார். இவர் பற்றி யூத சமயம்(Noah) , கிறிஸ்தவ சமயம்(Noah) , இஸ்லாம்(nuh nabi) சமயத்தியசமயத்தின் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
 
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது