தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== மாசித் திருவிழா ==
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தலையூர் காளித்தாய் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. போரில் பொன்னர் சங்கர் இருவரையும் வென்று நாடு திரும்பிய தலையூர் காளிங்கஅரையர் சுந்தரபாண்டிய சோழகோன் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய் தெய்வமான பெரியநாயகி அம்மனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இது அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.என்ன திருவிழா எடுத்தாலும் படுகளம் பக்கத்தில் செல்ல காளியின் பிள்ளைகள் கதறுவார்கள்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது