பறையன்குளம் எல்லைக் காளி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
{{Infobox Mandir
| name = பறையன்குளம் எல்லைக்காளி
| image =
| image_alt =
வரிசை 31:
 
==அமைவிடம்==
திருக்கோணமலை நகரிலிருந்து வடக்கே வவுனியா / அனுராதபுரம் செல்லும் பாதையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தொலைவில், மொறவெவ பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் முதலிக்குளம் சந்தியில் வலப்புறமாக பிரியும் நல்லகுட்டிஆறு பகுதியூடாக சுமார் பத்துக் கிலோமீற்றர் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் தகரக் கொட்டிலினுள் வீற்றிருக்கிறாள் எல்லைக்காளிஅமைந்துள்ளது.
==ஆலய அமைப்பு==
 
அடர்ந்த காட்டுப் பகுதியில் தகரக் கொட்டகையிலேயே இவ் ஆலயம் அமைந்துள்ளது.
==பூசை விழாக்கள்==
மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில் மாத்திரம் பொங்கலும் பூசையும் இடம்பெறுகின்றது. தைப்பூச நாளில் விசேடமாக வழிபாடு நிகழ்கின்றது.
==மூலவர்==
சோழர்களின் காவற்தெய்வமாக விளங்கிய கொற்றவை எனும் காளியே இக் கோயிலின் மூலவராவார். எட்டுக்கைகளுடன் உக்கிரமாக காட்சி தரும் தெய்வமாக விளங்குகின்றாள்.
[[பகுப்பு:திருகோணமலையில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பறையன்குளம்_எல்லைக்_காளி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது