செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
| Misc =
}}
'''செம்மொழியான தமிழ் மொழியாம்''' (உலக செம்மொழி தமிழ் மாநாட்டு பாடல்) என்பது [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில் உருவான ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இது முன்னாள் [[தமிழ்நாடு முதலமைச்சர்]] [[கருணாநிதி]]யால் எழுதப்பட்டது. இதில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பல முன்னணி தமிழ்க் கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இது [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] 2010 இன் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடல். இந்தப் பாடல் கர்நாடக, கிராமிய, ஒலியியல், சுபிசூஃபி இசை, ராக் மற்றும் ராப் உள்ளிட்ட பல்வேறு இசை பாணிகளின் ஒரு கலந்திணைப்பைக் கொண்டுள்ளது.
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/செம்மொழியான_தமிழ்_மொழியாம்_(பாடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது