சௌகார் ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பார்த்தால் பசிதீரும் |
சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் |
||
வரிசை 38:
| awards =
}}
'''சௌகார் ஜானகி''' தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.[[குமுதம்]] ,[[பாலும் பழமும்]],'''பார்த்தால் பசிதீரும்''' போன்ற படங்களில் நடித்து '''ஹிட்''' கொடுத்தார் .ஆனால்[[புதிய பறவை]] அவருக்கு புதிய நடிகை அந்தஸ்தை, ஸ்திரமாக அளித்தது. .
==பிறப்பும் வளர்ப்பும் ==
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார் .தனது 16
பாடியும் உள்ளார் . அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க
== திருமண வாழ்வும் ,ஏழ்மையும் ==
ஜானகி மணம் முடித்தாலும் கணவர் வேலைக்கு செல்லாமல் ,வீட்டு மாப்பிள்ளையாகவே இருந்தார் . ஜானகியின் தம்பி ராமு ,கணவரின் சகோதரி சினிமாவில் நடிக்க இருப்பதையும் ,ஆடம்பர வாழ்வையும் கேள்வி பட்டு தானும் அவரைப்போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது .எனவே ஜானகியின் பிரசவத்தை சாக்காக வைத்து
== சினிமா சான்ஸ் தேடல் ==
ஜானகி 1948 களில் கர்ப்பம் தரித்து இருந்ததால் ,கைக்கு வந்த ஒரே ஒரு தெலுங்கு படமும்
எல் .வி .பிரசாத் இயக்கத்தில் உருவான '''சௌகார்''' தெலுங்கு படத்தில் நடித்தார் .படம் சக்கை போடு போட வெறும் ஜானகி [[சௌகார் ஜானகி]] ஆனார் |