மேற்கு வங்காள வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"History of West Bengal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''மேற்கு வங்காள வரலாறு''' என்பது பிரித்தானிய [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்தில்]] இருந்து [[இந்து|இந்துக்கள்]]க்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்குப் பகுதிகளை  1947 இல் பிரித்து [[இந்தியா]]<nowiki/>வின் ஒரு மாநிலமாக [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தை]] உருவாக்கியதிலிருந்து தொடங்குகிறது.
 
1947 இல் [[இந்தியா]] [[இந்தியக் குடியரசின் வரலாறு|சுதந்திரம் பெற்றபோது]], சமய அடிப்படையில் [[வங்காளம்]] பிரிக்கப்பட்டது. மேற்கு பகுதி இந்தியாவுடனும் ( மேற்கு வங்காளம் என்ற பெயருடன்) கிழக்கு வங்காளப் பகுதி கிழக்கு வங்காளம் என்ற பெயருடன் [[பாக்கித்தான்|பாக்கித்தானுடன்]] இணைக்கப்பட்டது. (பின்னர் கிழக்கு பாக்கித்தான் என்று பெயர் மாற்றப்பட்டது,  1971 இல் சுதந்திர [[வங்காளதேசம்|வங்களாதேசம்]] உருவானது).<ref name="parttionbanglaped">{{cite book|last=Harun-or-Rashid|year=2012|chapter=Partition of Bengal, 1947|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Partition_of_Bengal,_1947|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref>
 
== பிதான் சந்திர ராய் காலம் (1947-1962) ==
வரிசை 7:
=== மேற்கு வங்கத்துடன் மன்னராட்சிப் பகுதி இணைப்பு ===
1950 ஆம் ஆண்டு, கோச் பீகார் இராச்சிய அரசர் ஜகட்டுப்பேந்திர நாராயண் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகு அப்பகுதி மேற்கு வங்கத்துடன் இணைந்தது.<ref>Dr. Sailen Debnath, ed. Social and Political Tensions In North Bengal since 1947, {{ISBN|81-86860-23-1}}.</ref>   1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் வந்த [[சந்தன்நகர்]] என்ற முன்னாள் [[பிரெஞ்சு இந்தியா|பிரஞ்சு மண்டலப்]] பகுதி மேற்கு வங்கத்தில் 1955 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. 
  [[பீகார்|பீகாரின்]] ஒரு சில பகுதிகள் மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டன.{{Citation needed}}
 
ராய் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் ஒரு சிலத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.  1954 இல், காங்கிரசின் டாக்டர் பி.சி. ராய் முதல்வராக இருந்தபோது, மாநிலம் ஒரு  பெரிய உணவு நெருக்கடியைச் சந்தித்தது. வங்காளத்தை ஒட்டிய பகுதிகளில்  பஞ்சம் நிலவியது.{{Citation needed}}
வரிசை 14:
 
=== 1967 பொதுத் தேர்தல் ===
1967 ல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்தது. இக்காலக்கட்டத்தில்  [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|சிபிஐ (மா)]] முக்கிய சக்தியாக ஆனது. கூட்டணியில் பங்களா காங்கிரஸ் கட்சியின் அஜோ முகர்ஜிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டத.{{Citation needed}}
 
=== நக்சல்பாரி எழுச்சி ===
1967 ல் மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள [[நக்சல்பாரி|நக்சல்பரி]] பகுதியில் விவசாயிகள் எழுச்சி ஏற்பட்டது.  இந்தக் கிளர்ச்சியை சிபிஐ (மா)யின் மாவட்ட அளவிலான தலைவர்களான [[சாரு மசூம்தார்|சாரு மஜும்தார்]] மற்றும் [[கானு சன்யால்|கனு சன்யால்]] ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். நக்சல்பாரி இயக்கத்தை மேற்கு வங்க அரசாங்கமானது வன்முறையால் எதிர்கொண்டது. 1970 கள் மற்றும் 1980 களில் கடுமையான மின் பற்றாக்குறை, வேலைநிறுத்தங்கள் மற்றும் [[நக்சலைட்டு|மார்க்சிஸ்ட்-நக்சலைட்]] இயக்கத்தின் வன்முறை ஆகியவை மாநிலத்தின் உள்கட்டுமானத்தை பெருமளவில் சேதப்படுத்தியதால், மாநிலத்தின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்தது.
 
1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்கதேச விடுதலைப் போரினால்]] மேற்கு வங்காளத்துக்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்தடைந்தனர். இதனால் அதன் உள்கட்டமைப்பில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டன.<ref name="londonanthology">{{Harv|Bennett|Hindle|1996|pp=63–70}}</ref> 1974 ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக தொற்றுநோயால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.  1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசை]] தோற்கடித்து, இடது முன்னணி வெற்றி பெற்றது, இது மேற்கு வங்காள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] தலைமையிலான இடது முன்னணி, மூன்று தசாப்தங்களுக்கு மேலும் மாநிலத்தை ஆண்டது.<ref name="longcommu">{{cite news|first=Soutik|last=Biswas|title=Calcutta's colourless campaign|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4909832.stm|publisher=[[BBC]]|date=2006-04-16|accessdate=2006-08-26}}</ref>
 
=== ஐக்கிய முன்னணி ஆட்சிக் கலைப்பு ===
1967 நவம்பரில் மேற்கு வங்க ஐக்கிய முன்னணி ஆட்சியானது மத்திய அரசால் கலைக்கப்பட்டது. பின்னர் இந்திய தேசிய காங்கிரசால் பிரபல்லா சந்திர கோஷ் தலைமையில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஆனால் அந்த அமைச்சரவை நீண்ட காலம் நீடிக்கவில்லை.   கோஷின் அமைச்சரவையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்கு வங்கத்தில் சனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது கீழ் வைக்கப்பட்டது.{{Citation needed}}
 
=== 1969 சட்டசபை தேர்தல் ===
வரிசை 37:
 
==== 1977 தேர்தல் ====
1977 ஆம் ஆண்டு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] தலைமையிலான இடது முன்னணி 243 இடங்களை வென்றது. இடது முன்னணியின் முதல் அரசின் முதல்வராக [[ ஜோதி பாசு]] பொறுப்பேற்றார்.{{Citation needed}}
 
இடது முன்னணி அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஐந்து முறை வழிநடத்திய பின்னர், ஜோதி பாசு மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் [[புத்ததேவ் பட்டாசார்யா|புத்ததேவ் பட்டாச்சார்யா]] முதல்வரானார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில், இடதுசாரி முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, முதலமைச்சராக மீண்டும் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார்.<ref name="haunt">{{Cite news|last=Bhattacharya,|first=Snigdhendu|date=25 April 2011|newspaper=The Hindustan Times|work=The Hindustan Times|title=Ghost of Marichjhapi returns to haunt|archiveurl=https://web.archive.org/web/20150610222045/http://www.hindustantimes.com/specials/Coverage/Assembly-Elections-2011/Ghost-of-Marichjhapi-returns-to-haunt/AssemblyElections2011-DontMiss/SP-Article10-689463.aspx|deadurl=yes|url=http://www.hindustantimes.com/specials/Coverage/Assembly-Elections-2011/Ghost-of-Marichjhapi-returns-to-haunt/AssemblyElections2011-DontMiss/SP-Article10-689463.aspx|accessdate=5 August 2013|archivedate=10 June 2015}}</ref>
 
=== புத்ததேவ் பட்டாசார்யா (2000-2011) ===
1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் [[இந்திய அரசு|மத்திய அரசால்]] அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்தன, அதன் பின்னர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க 2000 ஆம் ஆண்டில் புதிய சீர்திருத்தங்களை [[முதலமைச்சர்]] [[புத்ததேவ் பட்டாசார்யா|புத்ததேப் பட்டாச்சார்யா]] முயன்றார்.  2007 ஆம் ஆண்டு வரை, மாநிலத்தின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை ஆயுதம் தாங்கிய போராளிகள் நடத்தினர்,<ref name="voamaoist">{{Cite web|url=http://www.voanews.com/bangla/archive/2005-07/2005-07-22-voa10.cfm|title=Maoist on Rise in West Bengal|archiveurl=https://web.archive.org/web/20071212062125/http://www.voanews.com/bangla/archive/2005-07/2005-07-22-voa10.cfm|archivedate=12 December 2007|last=Ghosh Roy|first=Paramasish|date=2005-07-22|work=VOA Bangla|publisher=[[Voice of America]]|accessdate=2006-09-11}}</ref><ref name="satpmcc">{{Cite web|url=http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/MCC.htm|title=Maoist Communist Centre (MCC)|work=Left-wing Extremist group|publisher=South Asia Terrorism Portal|accessdate=2006-09-11}}</ref>    தொழிற்துறைக்கு நிலங்களைக் கையகப்படுத்தல் பிரச்சினையில் பல இடங்களில் அரசு நிர்வாகத்தை எதிர்ந்து மோதல்கள் நடந்தன.<ref name="singur1">{{Cite news|date=28 January 2007|work=rediff News|title=Several hurt in Singur clash|url=http://www.rediff.com/news/2007/jan/28singur.htm|publisher=Rediff.com India Limited|accessdate=2007-03-15}}</ref><ref name="nandi1">{{Cite news|date=15 March 2007|title=Red-hand Buddha: 14 killed in Nandigram re-entry bid|url=http://www.telegraphindia.com/1070315/asp/frontpage/story_7519166.asp|publisher=[[The Telegraph (Kolkata)|The Telegraph]]|accessdate=2007-03-15}}</ref>
 
==== நந்திகிராம வன்முறை ====
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_வங்காள_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது