மேற்கு வங்காள வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"History of West Bengal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''மேற்கு வங்காள வரலாறு''' என்பது பிரித்தானிய [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்தில்]] இருந்து [[இந்து
1947 இல் [[இந்தியா]] [[இந்தியக் குடியரசின் வரலாறு|சுதந்திரம் பெற்றபோது]], சமய அடிப்படையில் [[வங்காளம்]] பிரிக்கப்பட்டது. மேற்கு பகுதி இந்தியாவுடனும் ( மேற்கு வங்காளம் என்ற பெயருடன்) கிழக்கு வங்காளப் பகுதி கிழக்கு வங்காளம் என்ற பெயருடன் [[பாக்கித்தான்|பாக்கித்தானுடன்]] இணைக்கப்பட்டது. (பின்னர் கிழக்கு பாக்கித்தான் என்று பெயர் மாற்றப்பட்டது, 1971 இல் சுதந்திர [[வங்காளதேசம்|வங்களாதேசம்]] உருவானது).<ref name="parttionbanglaped">{{cite book|last=Harun-or-Rashid|year=2012|chapter=Partition of Bengal, 1947|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Partition_of_Bengal,_1947|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref>
== பிதான் சந்திர ராய் காலம் (1947-1962) ==
வரிசை 7:
=== மேற்கு வங்கத்துடன் மன்னராட்சிப் பகுதி இணைப்பு ===
1950 ஆம் ஆண்டு, கோச் பீகார் இராச்சிய அரசர் ஜகட்டுப்பேந்திர நாராயண் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகு அப்பகுதி மேற்கு வங்கத்துடன் இணைந்தது.<ref>Dr. Sailen Debnath, ed. Social and Political Tensions In North Bengal since 1947, {{ISBN|81-86860-23-1}}.</ref> 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் வந்த [[சந்தன்நகர்]] என்ற முன்னாள் [[பிரெஞ்சு இந்தியா|பிரஞ்சு மண்டலப்]] பகுதி மேற்கு வங்கத்தில் 1955 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது.
ராய் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் ஒரு சிலத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. 1954 இல், காங்கிரசின் டாக்டர் பி.சி. ராய் முதல்வராக இருந்தபோது, மாநிலம் ஒரு பெரிய உணவு நெருக்கடியைச் சந்தித்தது. வங்காளத்தை ஒட்டிய பகுதிகளில் பஞ்சம் நிலவியது.{{Citation needed}}
வரிசை 14:
=== 1967 பொதுத் தேர்தல் ===
1967 ல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்தது. இக்காலக்கட்டத்தில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்
=== நக்சல்பாரி எழுச்சி ===
1967 ல் மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள [[நக்சல்பாரி
1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்கதேச விடுதலைப் போரினால்]] மேற்கு வங்காளத்துக்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்தடைந்தனர். இதனால் அதன் உள்கட்டமைப்பில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டன.<ref name="londonanthology">{{Harv|Bennett|Hindle|1996|pp=63–70}}</ref> 1974 ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக தொற்றுநோயால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசை]] தோற்கடித்து, இடது முன்னணி வெற்றி பெற்றது, இது மேற்கு வங்காள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. [[இந்திய பொதுவுடமைக்
=== ஐக்கிய முன்னணி ஆட்சிக் கலைப்பு ===
1967 நவம்பரில் மேற்கு வங்க ஐக்கிய முன்னணி ஆட்சியானது மத்திய அரசால் கலைக்கப்பட்டது. பின்னர் இந்திய தேசிய காங்கிரசால் பிரபல்லா சந்திர கோஷ் தலைமையில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஆனால் அந்த அமைச்சரவை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கோஷின் அமைச்சரவையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்கு வங்கத்தில் சனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது
=== 1969 சட்டசபை தேர்தல் ===
வரிசை 37:
==== 1977 தேர்தல் ====
1977 ஆம் ஆண்டு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் [[இந்திய பொதுவுடமைக்
இடது முன்னணி அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஐந்து முறை வழிநடத்திய பின்னர், ஜோதி பாசு மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் [[புத்ததேவ் பட்டாசார்யா
=== புத்ததேவ் பட்டாசார்யா (2000-2011) ===
1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் [[இந்திய அரசு|மத்திய அரசால்]] அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்தன, அதன் பின்னர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க 2000 ஆம் ஆண்டில் புதிய சீர்திருத்தங்களை [[முதலமைச்சர்]] [[புத்ததேவ் பட்டாசார்யா
==== நந்திகிராம வன்முறை ====
|