ராணா பகதூர் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 36:
1795ல் ராணா பகதூர ஷா, [[மிதிலை|மைதிலி பிரதேசத்தின்]] பிராமணப் பெண் கந்தவதி தேவியை திருமணம் செய்து கொண்டதுடன், அப்பெண்ணிற்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கே அரியணை ஏறும் உரிமையும் வழங்கினார்.
கந்தவதி தேவியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, ராணா பகதூர் ஷாவிற்கு [[ராணி ராஜராஜேஸ்வரி| ராஜராஜேஸ்வரி]] மற்றும் சுபர்ன பிரபா தேவி, [[ராணி திரிபுரசுந்தரி]] எனும் இரண்டு மனைவியரும், ராணா உக்கோட் ஷா மற்றும் சாம்செர் ஷா என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். {{sfn|Acharya|2012|p=16}}}}{{sfn|Pradhan|2012|p=12}}{{sfn|Acharya|2012|pp=16–17}}
ராணா பகதூர் ஷாவின் மூன்றாம்
கந்தவதி தேவியின் மரணத்திற்கு பின்னர் ராணா பகதூர் ஷா, துறவற வாழ்க்கையை கைவிட்டு, மீண்டும் நேபாள இராச்சிய மன்னராக விரும்பினார். நாட்டு மக்களும், அரசவையினரும் தன் முடிவை ஏற்காததால்,{{sfn|Pradhan|2012|p=13}}{{sfn|Acharya|2012|pp=28–32}} , ராணா பகதூர் ஷா, மே, 1800ல் [[வாரணாசி]]க்குச் சென்று தன் எஞ்சிய நாட்களை கழித்தார். .{{sfn|Pradhan|2012|p=13}} {{sfn|Acharya|2012|pp=28–32}}
===வாரணாசியில்: 1800–1804===
ராணா பகதூர் ஷாவின் முன்னாள் மெய்க்காவலரான, [[தாபா வம்சம்|தாபா வம்சத்தின்]] [[பீம்சென் தாபா]] வாரணாசிக்கு வந்து, பகதூர் ஷாவின் ஆலோசகராக செயல்பட்டார். ராணா பகதூரின் மூத்த மனைவி
26 சூலை 1801ல் ராண பகதூர் ஷாவை விட்டு நேபாளத்திற்கு திரும்பிய ராணி ராஜராஜேஸ்வரி, 26 செப்டம்பர் 1801 அன்று நேப்பாள இராச்சியத்தின் முதலமைச்சர் கீர்த்திமான் சிங் பஸ்னேத்தை அடியாட்களை வைத்துக் கொன்று விட்டு,{{sfn|Acharya|2012|p=34}} குழந்தை மன்னர் கீர்வான் யுத்த விக்கிரம் ஷாவின் அரசப்பிரதியாக மீண்டும் செயல்பட்டார்.
|