ஜாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''ஜாவளி''' (''javali'', ''jhāwli'') என்பது நாட்டிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசை வடிவம் ஆகும். சிருங்கார சாகித்தியத்தை உடையவையாதலால் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும். கேட்டவுடனேயே மனதைக் கவரும்
▲சிருங்கார சாகித்தியத்தை உடையவையாதலால் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும். கேட்டவுடனேயே மனதைக் கவரும் இசையில அமைந்திருப்பதால் யாவராலும் விரும்பப்படுகின்றது. நாட்டிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசை வடிவமே ஜாவளி ஆகும்.
== அமைப்பு ==
ஜாவளிகளின் அமைப்பு விறுவிறுப்புள்ளதாக அமைந்திருக்கும். பச்சை சிருங்காரத்தை நாயகன், நாயகி, சகி பாவத்தை வெளிப்படுத்தும் ரீதியில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய உருப்படிகளே ஜாவளிகள். இது நாட்டிய
ஜாவளிகளின் கானக்கிரமம் கிருதியைப் போன்றது. பேச்சு வழக்கமுள்ள மொழியிலேயே இவை இயற்றப்பட்டுள்ளன. தாதுக்கள் சாதாரணமாக மத்திம கால நடையில் இருக்கும்.
== அம்சங்கள் ==
சில ஜாவளிகள் சங்கதிகளுடன் காணப்படுகின்றன. [[இந்துஸ்தானி
ஜாவளி என்னும் இச்சொல் கன்னடச் சொல்லான ''ஜாவடி'' என்பதிலிருந்தே உதித்துள்ளது. இதன் விளக்கம் என்னவெனில் ''ஒரு வகையான தூரசாரமான கவிதை'' என்பதாகும்.
== ஜாவளிகளை இயற்றியோர் ==
* தஞ்சை சின்னையா
[[பகுப்பு:உருப்படிகள்]]
|