ராஜேந்திர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox
|name = ராஜேந்திர விக்ரம் ஷா ▼
|image
|date = 19 செப்டம்பர் 1846
|royal house = [[ஷா வம்சம்]]▼
▲|death_place = [[பக்தபூர்]], [[நேபாள இராச்சியம்|நேபாளம்]]
}}
'''கோட் படுகொலைகள்''' ('''Kot massacre''') ([[நேபாளி மொழி|நேபாளி]]: [[:ne:कोत पर्व|कोत पर्व|kot parva]]) [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது சகோதரர்களும், நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] முதலமைச்சர் [[பதே ஜங் ஷா]] உள்ளிட்ட நாற்பது அரசவை முக்கியப் புள்ளிகளை, [[காட்மாண்டு|காட்மாண்டில்]] உள்ள கோட் எனுமிடத்திலுள்ள அரண்மனையில் வைத்து, 19 செப்டம்பர் 1846 அன்று படுகொலை செய்தனர். <ref>[https://academy.gktoday.in/article/kot-parva-in-nepal/ Kot Parva (Kot Parba) of 1846 in Nepal]</ref>
கோட் படுகொலைகளால், [[ஷா வம்சம்|ஷா வம்சத்தின்]] [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[ராஜேந்திர விக்ரம் ஷா]]வும், [[சுரேந்திர விக்ரம் ஷா]]வும், அவருக்குப் பின் அரியணை ஏறிய மனனர்களும், நேபாள இராச்சியத்தின் ஆட்சி நிர்வாகத்தை இழந்து பெயரளவிற்கு பொம்மை மன்னர்களாக விளங்கினார்கள்.
[[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது வழித்தோன்றல்களும், 1847 முதல் 1951 முடிய நேபாள இராச்சியத்தின் சர்வாதிகாரர்களாக விளங்கினர்.
==பின்னனி==
நேபாள இராச்சியத்தின் அரச குடும்பத்தின் பிணக்குகள் உச்சகட்டத்தில் இருந்த போது, 1845ல் பிரதம அமைச்சர் [[பதே சிங் ஷா]] தலைமையில் ஒரு கூட்டு அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டது. நேபாளத்தின் பத்து படையணிகளில், ஏழு படையணிகள் தலைமைப் படைத்தலைவர் ககன் சிங் பண்டாரி தலைமையில் இருந்ததால், இராச்சியத்தில் அவரது கை ஓங்கியிருந்தது.
படைத்தலைவர்களான [[ஜங் பகதூர் ராணா]] மற்றும் அபிமன் சிங் தலைமையில், மூன்று படையணிகள் வீதம் இருந்தது. தலைமைப் படைத்தலைவர் ககன் சிங் பண்டாரி, ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவியுடன் தகாத உறவு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
▲===கோட் படுகொலைகள்===
▲நேபாள ராணி ராஜ்ஜிய லெட்சுமி நிர்வாகத்தின் கீழிருந்த இராச்சியத்தின் அரசவை பிரபுக்களிடையே அதிகாரங்கள் குறித்து அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. ராணி ராஜ்ஜிய லெட்சுமி தனது மகனும், பட்டத்து இளவரசரான [[சுரேந்திர விக்ரம் ஷா]]வை, [[ஜங் பகதூர் ராணா]] உதவியுடன் அரியணை ஏற்ற திட்டமிட்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட [[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தின்]] கோட் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் [[பதே சிங் ஷா]], மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை [[கோட் படுகொலைகள்|படுகொலை]] செய்தனர்.
1847 முதல் [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்களை]] கைப்பொம்மையாகக் கொண்டு, [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]], நேபாள இராச்சியத்தின் முழு சர்வாதிகாரிகளாக,
==இதனையும் காண்க==
* [[ஜங் பகதூர் ராணா]]
▲* [[கோட் படுகொலைகள்]]
* [[நேபாள இராச்சியம்]]
==
*[http://memory.loc.gov/frd/cs/nptoc.html Library of Congress - Nepal country report]
[[பகுப்பு:நேபாளப் படுகொலைகள்|*]]
▲[[பகுப்பு:ஷா வம்சம்|*]]
|