ராஜேந்திர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox
|conflict = கோட் படுகொலைகள்▼
|image =
|caption =
|caption = கோட் படுகொலைகள், [[காட்மாண்டு]] ▼
|title = [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]]
|predecessor = [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]]
|place =கோட், [[காட்மாண்டு]], [[நேபாள இராச்சியம்]] ▼
|successor = [[சுரேந்திர விக்ரம் ஷா]]
|father = [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]]
|mother = கோக்காவின் ராஜ்ஜிய லெட்சுமி தேவி
|house = [[ஷா வம்சம்]]
|house-type = அரச குலம
|reign = 20 நவம்பர் 1816 – 12 மே 1847
|birth_date = 3 டிசம்பர் 1813
|birth_place = [[காத்மாண்டு நகரச் சதுக்கம்|வசந்தபூர் அரண்மனை]], [[நேபாள இராச்சியம்|நேபாளம்]]
|death_date = 10 சூலை 1881 (அகவை, 67)<ref>[http://www.royalark.net/Nepal/nepal7.htm Royal Ark]</ref>
|coronation =
|religion = [[இந்து சமயம்]]
|spouse = சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி<br>இராச்சிய லெட்சுமி தேவி
|issue = [[சுரேந்திர விக்ரம் ஷா]]<br>உபேந்திர விக்ரம் ஷா <br>ரணேந்திர விக்ரம் ஷா<br>பிரேந்திர விக்ரம் ஷா
}}
'''ராஜேந்திர விக்ரம் ஷா''' ('''Rajendra Bikram Shah''') ({{lang-ne|राजेन्द्र विक्रम शाह}}) (1813–1881) [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தை]] 1816 முதல் 1847 முடிய ஆண்டவர். இவரது [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தின்]] முடிவில் [[ராணா வம்சம்|ராண வம்சத்தினர்]], நேபாள இராச்சியத்தின் அதிகாரம் மிக்க பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் உருவானர்கள். 1846ல் [[ஜங் பகதூர் ராணா]] நேபாளத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில் மே, 1847ல் மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை பதவிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கி, இளவரசர் [[சுரேந்திர விக்ரம் ஷா]]வை நேபாள இராச்சியத்தின் மன்னராக முடி சூட்டினர்.
==இளமை வாழ்க்கை==
நேபாள மன்னர் [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]] இறக்கும் போது, மூன்று வயதான ராஜேந்திர விக்ரம் ஷா மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது பெரியம்மாவான, [[ராணி திரிபுரசுந்தரி]], ராஜேந்திர ஷாவின் [[அரசப் பிரதிநிதி]]யாக இருந்து, தலைமை அமைச்சர் [[பீம்சென் தபா]]வின் ஆலோசனையின் படி, நேபாள இராச்சியத்தை நிர்வகித்தார். 1832ல் ராணி திரிபுரசுந்தரி இறந்த போது, தலைமை அமைச்சர் [[பீம்சென் தபா]] அதிகாரத்தின் கீழ் நேபாள இராச்சியம் இயங்கியது.
==ஆட்சிக் காலம்==
1832ல் பருவ வயது அடைந்த ராஜேந்திர விக்ரம் ஷா, இராச்சியத்தை தன்னிச்சையாக ஆள வேண்டி, 1837ல் முதலமைச்சர் [[பீம்சென் தபா]]வின் பதவியை பறித்ததுடன், படைத்தலைவரான அவரது அண்ணன் மகன் மதாபர் சிங் தபாவின் பதவியைப் பறித்து, [[ராணா ஜங் பாண்டே]]வை பிரதம அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.
முதலமைச்சர் பீம்சென் தபாவின் உறவினரான [[ராணி திரிபுரசுந்தரி]] மறைவுக்கு காரணாமாக இருந்தவர் என பீம்சென் தபா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தினர். முடிவில் பீம்சென் தபாவின் அனைத்து சொத்துக்களைப் பறித்ததுடன், சிறையிலும் அடைத்தனர். 1839ல் [[பீம்சென் தபா]] சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
உறுதியற்ற, திறமையற்ற, சூழ்ச்சி நிறைந்த மன்னர்
நேபாள ராணி ராஜ்ஜிய லெட்சுமி நிர்வாகத்தின் கீழிருந்த இராச்சியத்தின் அரசவை பிரபுக்களிடையே அதிகாரங்கள் குறித்து அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. ராணி ராஜ்ஜிய லெட்சுமி தனது மகனும், பட்டத்து இளவரசரான [[சுரேந்திர விக்ரம் ஷா]]வை, [[ஜங் பகதூர் ராணா]] உதவியுடன் அரியணை ஏற்ற திட்டமிட்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட [[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தின்]] கோட் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் [[பதே சிங் ஷா]], மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை [[கோட் படுகொலைகள்|படுகொலை]] செய்தனர்.
1847 முதல்
==ராணாக்களின் எழுச்சி==
{{Main|ராணா வம்சம்}}
[[கோட் படுகொலைகள்|கோட் படுகொலைக்களுக்குப்]] பின்னர், [[ஜங் பகதூர் ராணா]] நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராக பதவியேற்றார். மன்னர் ராஜேந்திர ஷா, இளவரசன் [[சுரேந்திர விக்ரம் ஷா]] மற்றும் ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி ஆகியோர், [[ஜங் பகதூர் ராணா]] பிடியின் கீழ் வந்தனர்.
தனக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றிய ஜங் பகதூர் ராணாவைக் கொல்ல, ராணி ராஜ்ஜிய லெட்சுமி சதி செய்த போது, அவரையும், அவரது இரண்டு மகன்களையும், ஜங் பகதூர் ராணா நாடு கடத்தினார். அவர்களுடன் இணைந்து மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவும், புனிதத் தலமான [[வாரணாசி]]க்கு [[தீர்த்த யாத்திரை]]க்குப் புறப்பட்டார்.
==பிந்தைய வாழ்க்கை==
1847ல் ராஜேந்திர விக்ரம் ஷா, ஜங் பகதூர் ஷாவை ஒழித்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியதை அறிந்த ஜங் பக்தூர் ஷா, அவரை கைது செய்து, [[பக்தபூர்|பக்தபூரிலும்]], பின்னர் [[பக்தபூர் நகர சதுக்கம்|பக்தபூர் அரண்மனையிலும்]] தங்க வைத்தார்.
மேலும் தன் அனுமதியின்றி மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை யாரும் சந்திக்கக் கூடாது என அறிவித்தார்.
இளவரசர் [[சுரேந்திர விக்ரம் ஷா]] மட்டும் மாதம் ஒரு முறை மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. மேலும் அரண்மனையில் மன்னர் யாருடனும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. 10 சூலை 1881ல் ராஜேந்திர விக்ரம் ஷா தனது 67வது வயதில் [[பக்தபூர் நகர சதுக்கம்|பக்தபூர் அரண்மனையில்]] காலமானார்.
==இதனையும் காண்க==
* [[நேபாள மன்னர்கள்]]
▲* [[ராணா வம்சம்]]
* [[நேபாள இராச்சியம்]]
▲* [[ராஜேந்திர விக்ரம் ஷா]]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
*[http://www.nepalmonarchy.gov.np/monarcyinnepal/monarchyinnepal_TextOnly.php Royal Court of Nepal -- official site]
*[http://www.nepalhomepage.com/general/kings/rajendra.html Rajendra Bikram Shah biography - Nepal Home Page]
*[http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+np0022) Library of Congress Country Studies: Nepal]
{{S-start}}
{{S-hou|[[ஷா வம்சம்]]|3 டிசம்பர்|1813|17 மே|1881}}
{{S-reg|}}
|-
{{succession box|
title=[[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]]|
years=1816–1847|
before=[[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]] |
after=[[சுரேந்திர விக்ரம் ஷா]]}}
{{S-end}}
[[Category:1813 பிறப்புகள்]]
[[Category:1881 இறப்புகள்]]
[[Category:நேபாள மன்னர்கள்]]
[[பகுப்பு:ஷா வம்சம்|*]]
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
|