திரிபுவன் வீர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:நேபாள வரலாறு using HotCat |
|||
வரிசை 45:
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[ஷா வம்சம்|ஷா வம்ச]] நேபாள மன்னர் குடும்பத்தினருக்கும், [[ராணா வம்சம்|ராணா வம்ச]] [[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]] பீம் சூம்செர் ஜங் பகதூர் ராணவிற்கும் இடையே பிணக்குகள் உண்டாயின.
1930களில் நடுவில், [[ராணா வம்சம்|ராணா]] நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி
[[File:Tribhuvan 1937.jpg|thumb|1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் ஜங் பகதூர் ராணா]]
▲ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் ஜங் பகதூர் ராணா]]வை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர், 1950ல் மன்னர் திரிபுவன், இளவரசர் [[மகேந்திரா]], பேரன் [[பிரேந்திரா]] முதலானவர்களுடன் [[நேபாள இராச்சியம்|நேபாளத்தில்]] உள்ள இந்திய தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
மன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர்
இந்திய விமானப்
இதனால் நேபாளம் முழுவதும் பிரதம அமைச்சருக்கு ஏதிராக பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றது. பிரதம அமைச்சர் மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா, மன்னர் திரிபுவன் மற்றும் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
22 நவம்பர்
[[File:Nepali Congress 1951.jpg|left|thumb|300px|[[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன், மன்னர் திரிபுவன், ஆண்டு 1951]]
நேபாளத்தில் தனக்கு எதிராக நடைபெறும் மக்கள் கிளர்ச்சிகளுக்கு பயந்த நேபாள பிரதம அமைச்சர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.<ref>[http://www.royalark.net/Nepal/nepal9.htm Royal Ark]</ref>பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா]] பதவி விலகினார். மன்னர் திரிபுவன் 15 பிப்ரவரி
நவம்பர்,
==மறைவு==
|