கவைமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கவைமகன்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர்.இவர் தமது இயற்பெயரைப் பதிவு செய்யாமையான் இப்பாடலின் ஆற்றல் மிக்க தொடராகிய கவைமகன் என்ற தொடராலேயே இப்புலவர் அழைக்கப் படுகிறாரஃ. இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது [[குறுந்தொகை]] பாடல் எண் 324.
==பாடல்==
'கொடுந்தாள் முதலைக் கொல்வல் ஏற்றை<br />
"https://ta.wikipedia.org/wiki/கவைமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது