இலட்சுமண் சாத்திரி ஜோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''இலட்சுமண் சாத்திரி ஜோசி''' ( Lakshman Shastri Joshi 1901 -1994) என்பவர் இந்தியாவின் சமற்கிருத மொழிப் புலமையாளர், இந்து மத ஆராய்ச்சியாளர் மராத்திய இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். மகாத்மா காந்தியின் மீது பற்றுக் கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெற்றுச் சிறைக்குச் சென்றவர்.
==பிறப்பும் படிப்பும் ==
|