ஆய்க்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
'''ஆய்க்குடி (AYIKUDI) ''' கிராமம், கடையநல்லூர் வட்டம் , [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டம்]], [[தமிழ்நாடு]] மாநிலம், இந்தியாவில் அமைந்துள்ளது.
== வாரலாறு
கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர்களின் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். இவர் பெயரை ஆய்க்குடி என அழைக்கப்பட்டது.. பிற்காலச் சோழர்களின் படையெடுப்பினால் இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது.
|