சிசுநாக வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 21:
}}
 
'''சிசுநாக வம்சம்''' (''Shishunaga dynasty'') என்பது '''சிசுநாகன்''' எனும் அரசரால் உருவாக்கப்பட்ட ஓருநிறுவப்பட்ட ஒரு [[மகத நாடு|மகத]] வ‍ம்சமாகும். அவர்இவர் மூலம் (கிமு 684)412ல் [[மகத நாடு| மகதப் பேரரசுபேரரசை]] நிறுவப்பட்டதுநிறுவினார். [[ராஜகிரகம்]] இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திற்கு]] (தற்போது [[பீகார்]] மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. வம்சத்தின் அரசர் [[பிம்பிசாரன்]] திருமண உறவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் தனது பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் பொறுப்பாக இருந்தார். [[கோசல நாடு]] இந்த வழியில் மகததேசத்தின் ஆக்கிரமிப்பிற்கு சரிந்தது.<ref>http://www.gloriousbihar.com/tag/shishunaga-dynasty/</ref>
 
மகத நாட்டு மன்னர் சிசுநாகன் [[அவந்தி நாடு|அவந்தி நாட்டை]] வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது '''பௌத்த மகாநாடு''' [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலியில்]] கூடியது.
 
==சிசுநாக வம்ச ஆட்சியாளர்கள்==
* [[சிசுநாகன்]], (கிமு 412–395)
* காகவர்ணன்
* சேமதரண்
* சத்தரௌஜஸ்
* நந்திவர்தனன்
* மகாந்தி (கிமு - 345)
==உசாத்துனைகள்==
<references/>
வரி 39 ⟶ 46:
[[பகுப்பு:மகாபாரதத்தில் நாடுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:மகத நாடு]]
"https://ta.wikipedia.org/wiki/சிசுநாக_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது