மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
இவரது உயர்நிலைக் கல்வியின் போது இவரது அண்ணனுக்கு மீண்டும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திற்கு]] பணிமாற்றம் ஆனது. அவர் அனுப்பிய பணம் கல்வி செலவுக்குப் போதாததால் இவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தனிப்பாடம் நடத்தி அதில் வரும் வருவாயை வைத்துக் கல்வியைத் தொடர்ந்தார்.
 
[[தஞ்சாவூர்]] பள்ளியின் பேராசிரியரான கரந்தை கவியரசு [[ரா.வேங்கடாசலம் பிள்ளை]] என்பவராலும் அவரின் உதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான [[உமாமகேசுவரம்பிள்ளை]], [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[உ.வே.சாமிநாதையர்]], [[ராஇரா. இராகவையங்கார்]] போன்ற தமிழறிஞர்களாலும் இவரின் தமிழார்வமும் சமய ஆர்வமும் நெறிப்படுத்தப்பட்டது.
 
==தமிழாசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/மா._இராசமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது