24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
24 மனையார் என்று அழைக்கப்படும் செட்டியார்கள், வீட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு பேசுபவர்கள்.
24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
[[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர்.
 
இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
 
24 மனையாருக்கு புலம்பெயர்ந்த வரலாற்று ஆதாரங்கள் முழுமையாக இல்லாததாலும், தெலுங்கு பெயர் இருப்பதால், விசயநகர காலத்தில் மற்ற தெலுங்கு இனத்தவர் போல் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்ததாக கொள்ளமுடியாது. ஏன் எனில் சில குல(தவளையார்,சொப்பியர்) மக்களின் பூர்வீகம் 1000 ஆண்டுகளுக்கு மேல் கொங்கு பகுதியாக உள்ளது.கொங்கு சோழன் பூர்வபட்டயம் மற்றும் சர்க்கார் பெரியபாளையம் என்னும் ஊரில் உள்ள
சுக்ரீசுவரர் கோயிலில்
கி.பி. 1289 பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் இவர்கள் தமிழ்மொழியை ஆதாரமாக கொண்ட தமிழ் வணிகர்கள்.
 
மேலும் செட்டியார் பலிஜாவின் உட்பிரிவாக இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலே சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கும் வரலாற்று ஆதாரம் இல்லை.இதற்கு இவர்கள் தேசாங்க மற்றும் சனப்பன் என்ற பெயர் கொண்டதனால். இன்று வரை 24 மனையார் ஆந்திரப் பகுதிகளில் விழ்வதில்லை.
 
==சங்க கால இலக்கியச் சான்றுகள் ==
 
"மாசாத்து வாணிகன் மகனை ஆகி"-சிலப்பதிகாரம்.
 
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடையகாற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
 
கோவலன், கண்ணகி மற்றும் சீத்தலைச் சாத்தனார் சாத்து வணிகர்கள். இவர்கள் இன்றைய '''சாத்து செட்டி''' என்ற '''24 மனையாரின்''' மூதாதையர்கள். கண்ணகியைத் தான் '''வீரமாத்தி அம்மன்''' என்று வழிபட்டு வருகின்றனர்.
 
வணிகப்பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்லும் வணிகர் கூட்டம் '''சாத்து''' என அழைக்கப்பட்டது.
அவ்வகை வணிகர் '''சாத்து வணிகர்''' என அழைக்கப்பட்டனர்.
 
'''அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு''' என்பது '''பெரும்பாணாற்றுப்படை''' நூலின் வரியாகும்.
 
வளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனை” என்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்” என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.
 
திருப்பூருக்கும் ஊத்துக்குளிக்கும் இடையே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோவிலில்
கி.பி. 1267 முதல் கி.பி. 1309 வரையிலான காலத்தில் கொங்குப்பாண்டியர் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
 
பல்வேறு வகையான வணிகக்குழுக்கள் பற்றிய பெயர்கள் மேற்படி வணிகக்கல்வெட்டில் சுட்டப்பெறுகின்றன. அவை பதினெண்விஷயத்தார், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், பெருநிரவியார், ஐந்நூற்றுவர், நானாதேசிகள், சித்திரமேழிகள், '''செட்டிகள்''', நாட்டுச்செட்டிகள், நகரத்தார், மணிக்கிராமத்தார் முனைவீரக்கொடியார் ஆகியனவாகும். கல்வெட்டில், பதினெட்டு (18) வணிகர் பட்டணம், முப்பத்திரண்டு (32) வேளாபுரம், இறுபத்துநாலு (64) கடிகைத்தாவளம் ஆகியன பற்றிய குறிப்பும், பூம்புகார், திருவாரூர், கொடுங்கொளூர், எழில்பாச்சில் முதலான பன்னிரண்டு நகரங்கள் மற்றும் கொங்கில் ஒன்பது மாநகரங்கள் ஆகியன பற்றிய குறிப்பும் வருகின்றன. கொங்குப்பகுதியில் இருந்த அவ்வொன்பது மாநகரங்களில் குடிகொண்டு இனிது
 
உறைந்தனர் எனக்கல்வெட்டு வரி சொல்கிறது. வணிகர் தங்கியிருந்து வணிகம் செய்த பட்டணங்கள் மாடவீதிகளைக்கொண்டிருந்தன என்றும் கல்வெட்டு வரி தெரிவிக்கிறது. கடிகைத்தாவளம் என்பது காவலோடு கூடிய நிலையான சந்தையையுடைய வணிகநகராகும். அது போன்ற வணிகத்தாவளங்கள் இறுபத்துநான்கு இருந்துள்ளன. இத்தாவளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனை” என்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்” என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.
 
"முனை" என்ற வார்த்தைதான் பிற்காலத்தில் மனை என்றாகியுள்ளது.
 
இறுபத்துநான்கு மனை "முனை" யிலிருந்தே வந்தது.
 
மனை என்பது இல்லத்தைக் குறிக்காது.மனை என்பது வணிகத்தாவளங்கள் காத்த வீரமுடைய வணிக மக்கள் என்பதாகும்.
 
'''24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)'''
(சகவருடம் 1544(கி.பி 1622) ஆம் ஆண்டு திருவண்ணாமலை செப்பேட்டு தகவல்)
{| class="wikitable"
|-
! மனை (குலம்) கோத்திரம்
! KULAM
|-
| [[மும்மடியவன்]]
| Mummatiyavan
|-
| [[வழமையவன்]]
| Valamaiyavan
|-
| [[வரசிவன்]]
| Varacivan
|-
| [[வங்கிசிவன்]]
| Vankicivan
|-
| [[மக்கிடவன்]]
| Makkitavan
|-
| [[சொற்பனவன்(சொப்பியர்)]]
| Sorpanavan (Soppiyar)
|-
| [[எடுக்கவயன்]]
| Etukkavayan
|-
| [[தரிச்சுவன்]]
| Tariccuvan
|-
| [[கையிறவன்]]
| Kaiyiravan
|-
| [[குதிரை வல்லவன்]]
| Kutiraivallavan
|-
| [[தவிலையவன்]]
| Tavilaiyavan
|-
| [[நெட்டையவன்]]
| Nettaiyavan
|-
| [[கவிலவன்]]
| Kavilavan
|-
| [[கொலவன்]]
| Kolavan
|-
| [[வெலிவங்கிசவன்]]
| Velivankicavan
|-
| [[யக்கவன்னந்தவன்]]
| Yakkavannantavan
|-
| [[பலிதயவன்]]
| Palitayavan
|-
| [[கெந்தியவன்]]
| Kentiyavan
|-
| [[வருமயவன்]]
| Varumayavan
|-
| [[கொற்கவன்]]
| Korkavan
|-
| [[கோட்டையவன்]]
| Kottaiyavan
|-
| [[சூரியவன்(சூரியவர்)]]
| Curiyavan (Suriyavar)
|-
| [[கெடிகிரியவன்]]
| Ketikiriyavan
|-
| [[கெஞ்சி]]
| Kenji
|-
|}
 
==திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு ==
 
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.
 
மேலும் குலம் என்பதே ரத்த சம்பந்தப்பட்டது என்பதை டாக்டர் துரை அங்குசாமி "தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்" என்ற நூலில், 24 மனையாரின் குலப்பிரிவுகளை கொண்டே விளக்குகிறார்.மேலும் குல தெய்வ வழிபாடான மூதாதையர் வழிபாட்டை 24 மனையாரின் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டே டாக்டர் துரை அங்குசாமி விளக்குகிறார்.த.ஞானப்பிரகாசம் "24 மனையாரின் வரலாறு" என்ற நூலை எழுதியுள்ளார்.
 
===24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)===
வரி 95 ⟶ 218:
|-
|}
 
 
 
இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.
வரி 132 ⟶ 256:
 
== சமூகப் பிரமுகர்கள் ==
* உடுமலை நாராயணகவி - திரைப்படப்சுதந்திர பாடலாசிரியர்போராட்ட தியாகி
* முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ([[அதிமுக]])
* கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ([[கரூர் மக்களவைத் தொகுதி]])
* பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்துணை சபாநாயகர் ([[அதிமுக]])
* இ.ஜி. சுகவனம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ([[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]])
* ரத்னவேலு - முன்னாள் சட்டமன்றநாடாளுமன்ற உறுப்பினர் ([[மாநிலங்களவை]])
* எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
* வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
* உடுமலை ராதாகிருஷ்ணன் - அமைச்சர் ([[அதிமுக]])
* ஜெகநாத் மிஸ்ரா - பிரபல தொழிலதிபர் [[http://bestmoneygold.com/]]
 
==வினோத வழிபாடுகள்: மயானக்கொள்ளை, காமாட்சியம்மன் நோன்பு==
வரி 161 ⟶ 287:
 
==மேற்கோள்கள்==
*[http://tagavalaatruppadai.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9 கி.பி 1622 - 24 மனையாரின் திருவண்ணாமலை செப்பேடு]
{{Reflist}}
*[http://kongukalvettuaayvu.blogspot.in/2015/08/blog-post.html?m=1 கி.பி. 1289 தமிழக வணிகக்குழுக்கள் கல்வெட்டு]
*[http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314663.htm இருபத்து நான்கு மனையார் தமிழ் வணிகர்]
*கொங்கு சோழன் பூர்வபட்டயத்தில் கரிகாற் சோழனுக்கு காமாட்சி அருள் புரிகிறார். 24 மனை செட்டிகள் கோயில் பணிக்கு உதவி புரிகின்றனர். செட்டிகள் 1000 வருட பழமையானவர்கள் மற்றும் தமிழகத்தில் வாழ்ந்த வணிகர்கள்.24 மனை செட்டிகளே காமாட்சியை குல தெய்வமாக கொண்டவர்கள்.
*[https://www.udumalai.com/then-kongunadu.htm "தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்"-டாக்டர் துரை அங்குசாமி ]
24 மனையாரின் குலம் ரத்த சம்பந்தம் என்பதை விளக்கும் நூல். இது தேவநேயப் பாவணரின் ரத்த சம்பந்தமே குலம் என்னும் கோட்பாட்டை அங்குசாமி 24 மனையாரின் குல வகைகளை கொண்டு விளக்குகிறார்.
 
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.dinamalar.com/Supplementary/kumudam_detail.asp?news_id=292&dt=10-29-09 குமுதம்: நான் தமிழன் - இரா.மணிகண்டன் கட்டுரை தகவல்]
*[https://www.udumalai.com/then-kongunadu.htm தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்]
 
 
[[பகுப்பு:சாதிகள்]]
[[பகுப்பு:செட்டியார்கள்]]
[[பகுப்பு:தெலுங்குச் சமூகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/24_மனை_தெலுங்குச்செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது