மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய பகுத்தறிவாளர்கள்
correcting names
வரிசை 14:
|prizes =
|religion = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]
|influences = [[ஈ. வெ. இராமசாமி|பெரியார் ஈ. வெ. இராஇராமசாமி]]
|influenced =
|footnotes =
}}
'''மணியம்மையார்''' என அறியப்பட்ட ''அரசியல்மணி'', திராவிடர் கழகத்தின் தலைவர் [[ஈ. வெ. இராமசாமி|பெரியார் ஈ. வெ. இரா.]]வின் இரண்டாவது மனைவி ஆவார். பெரியாரின்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் மறைவிற்குப் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] தலைவராக இருந்தவர். சொற்பொழிவாளர்; எழுத்தாளர்.
 
== இளமைக் காலம்==
மணியம்மை, [[வேலூர்|வேலூரில்]] வாழ்ந்த [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்]] தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் [[1920]]ஆம் ஆண்டு [[மார்ச்]] திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் '''காந்திமதி''' என்பதாகும்.<ref name=”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக். 5</ref> அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான '''அண்ணல்தங்கோ''', இவருக்கு '''அரசியல்மணி''' எனப் பெயர்சூட்டினார்.<ref>இறையன், அ, பக். 152</ref> அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.
 
==பெரியார் [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் தொண்டர் ==
பெரியார்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின், “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு [[1943]]ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார்.<ref>இறையன், அ, பக். 6</ref> அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை '''மணியம்மை''' என அழைக்கத் தொடங்கினார்.
 
== பெரியாரோடு [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] திருமணம் ==
பெரியாருக்குப்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், பெரியாரின்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் விருப்பத்திற்கு மாறாகச் [[சுலோசனா சம்பத்|சுலோசனாவை]] மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்; பெரியாரோடு[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த [[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரையோடு]] நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே [[1949]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. <ref name=E7>இறையன், அ, பக். 7</ref> இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று [[1949]] – [[செப்டம்பர் 17]]ஆம் நாள் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.
 
== சொற்பொழிவாளர் ==
வரிசை 37:
தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் [[கந்தபுராணம்|கந்தபுராணத்தையும்]][[இராமாயணம்|இராமாயணத்தையும்]] ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார்.<ref name=E8/> இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை [[குடியரசு (இதழ்)|குடியரசு]], [[விடுதலை (இதழ்)|விடுதலை]], [[உண்மை (இதழ்)|உண்மை]] ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
 
மேலும் பெரியாரின்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.<ref name=E7/>
 
== களப்பணியும் சிறைவாழ்வும் ==
பெரியார்தம்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.
 
[[1948]]ஆம் ஆண்டில் [[கும்பகோணம்|குடந்தையில்]] அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.<ref name=E8/>
வரிசை 59:
== நிர்வாகி ==
 
பெரியார்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] வாழ்ந்த காலத்தில் அவர் [[திருச்சி]] நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார்.<ref>இறையன், அ, பக். 10</ref>
 
பெரியாரின்[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார். மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது