தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
== வரலாறு ==
தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட [[வேட்டுவ கவுண்டர்]] இன மன்னனின் மகன் ஆவான்.தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் [[வல்வில்கடையநெடு ஓரிவேட்டுவனை]]யை நினைவுக்கு கொண்டு வருபவன். வல்வில்கடையநெடு ஓரியின்வெட்டுவனின் வழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.
 
=== இளமை ===
பருத்த தோளோடும் வாளோடும் சீராட்டி வளர்க்கப்பட்டான் இந்த கொங்குவேட்டுவ மன்னன்.இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது.மாட மாளிகையில் மன்னர்வேட்டுவ குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர்.ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு வேளாண் (வேலையாள்) ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
 
=== வீரம் ===
இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான்.உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர்.ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும்(3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் ஒளி பொருந்திய கூர்மையான வாளும் கொண்டு வேங்கை வேட்டையாட நிற்பதுபோல நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளிங்கரையன்காளி முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளிங்கரையன்காளி தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அவ்வாளானது அப்புலியின் தலையினை கண் இமைக்கும் கணத்தில் அதன் உடலிலிருந்து பிரித்தது. அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.
 
== சிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது