பெரும்பாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
500 அடிகளைக் கொண்டு அமைந்தது '''பெரும்பாணாற்றுப்படை'''. [[பேரியாழ்]] வாசிக்கும் [[பாணன்|பாணனொருவன்]] வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் [[தொண்டைமான் இளந்திரையன்]] என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த [[ஆற்றுப்படை]] நூல். இதை ஆக்கியவர் [[கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] என்னும் [[புலவர்]].
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[சங்க இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது