எனது பெயா்பெயர் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகா்விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிாியா்ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விாிவுரையாளராகப்விரிவுரையாளராகப் பணிபுாிகிறேன்பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆா்வம்ஆர்வம் அதிகம். மாணவா்களுக்குமாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சாியானசரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.