ரோகில்லாப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
'''ரோகில்லாப் போர்''' (''Rohilla War'') என்பது 1773-74 காலகட்டத்தில் [[அவத்]] (தற்கால [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ளது) அரசின் நவாப், [[ரோகில்லாக்கள்]] மீது படையெடுத்து அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த [[ரோகில்கண்ட்]] பகுதியைக் கைப்பற்றியதைக் குறிக்கிறது.
 
[[ரோகில்கண்ட்]] ஆட்சியாளர் அபிஸ் ரகுமத் கான், [[மராத்தியப் பேரரசு| மராட்டிய]] படையெடுப்பின் அச்சம் காரணமாக [[அவத்]] நவாப்புடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் அத்தகைய படையெடுப்பு ஏதும் நடைபெறவில்லை. நவாப் அதற்குரிய கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினார். ரகுமத் கான் காலதாமதம் செய்யவே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் உதவியுடன் நவாப் ரோகில்கண்ட் மீது படையெடுத்து அப்பகுதியை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். 1794ல் மீண்டும் ரொகில்லாக்களுடன் போர் ஏற்பட்டதால் இது ''முதலாம் ரொகில்லாப் போர்'' எனவும் அழைக்கப்படுகிறது.<ref>[https://www.britannica.com/event/Rohilla-War Rohilla War]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரோகில்லாப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது