வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 13:
}}
'''வைரமுத்து''' (Vairamuthu, [[ஜூலை 13]], [[1953]]), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]
▲[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]ல் "''நிழல்கள்''" திரைப்படத்தில் "''இது ஒரு பொன்மாலைப் பொழுது''.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு [[மதன் கார்க்கி]], கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.{{cn}}
== படைப்புகள் ==
வரி 58 ⟶ 57:
* ''மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது)
=== ஒலி
* ''கவிதை கேளுங்கள்''
* ''தேன் வந்து பாயுது''
வரி 111 ⟶ 110:
==சிறப்புகள்==
* திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.<ref>[http://dinamani.com/tamilnadu/article1317752.ece மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம்] (தினமணி செய்தி)</ref>
==திரைப்படப் பட்டியல்==
===1980களில்===
|