ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
வரிசை 29:
 
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்கம் - [[ஞாயிற்றுக்கிழமை]], [[மார்ச் 26]], 2000 ஆம் ஆண்டு [[மாலை]] நேரம் [[குடாரப்பு|குடாரப்பு]] பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் [[தமிழீழ விடுதலிப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள்.
 
 
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்க மோதல் - [[குடாரப்பு]] பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 [[டோறா பீரங்கிப் படகு|டோறாப் பீரங்கிப் படகுகள்]] கொண்ட [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினருடன்]] [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] போர்க்கலங்கள் மோதின. [[தரையிறங்கு கலம்|தரையிறங்கு கலங்களிலிருந்த]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
 
 
* [[கண்டி வீதி|கண்டி வீதியில்]] நிலை கொள்ளல் - [[குடாரப்பு]] பகுதியில் தரையிறங்கிய [[தமிழீழ விடுதலிப்விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள் [[தொண்டமனாறு]], [[கடல் நீரேரி]] ஊடே [[இத்தாவில்]] பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 
* [[பளை]] ஆட்லெறித் தள உள்நுழைவு - [[கண்டி வீதி|கண்டி வீதியில்]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை [[பளை ஆட்லெறித் தளம்|பளை ஆட்லெறித் தளத்தில்]] உட்புகுந்த [[கரும்புலி]], கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 [[ஆட்லெறி|ஆட்லெறிகளைச்]] செயல் இழக்கச் செய்தனர்.
 
 
* தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - [[வெற்றிலைக்கேணி]] முதல் [[குடாரப்பு]] வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரின்]] படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
 
 
* இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
 
 
* [[பால்ராஜ்]] உயிருடன் பிடிபட்ட செய்தி - [[இத்தாவில்]] பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி [[பால்ராஜ்]] உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
* [[உடுத்துறை]] வழியான தரைவழி விநியோகம் - [[வத்திராயன்]], [[தாளையடி]], [[மருதங்கேணி]] முகாம்கள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் [[மார்ச் 28]] ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் [[எல்லைப்படை வீரர்கள்|எல்லைப்படை வீரர்களும்]] பங்காற்றினர்.
 
 
* [[காமினி ஹெட்டியாராச்சி]] பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
 
 
* [[ஆனையிறவு|ஆனையிறவுப்]] படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் [[ஊடறுப்புத் தாக்குதல்]] யுக்திகளால் [[ஏப்ரல் 22]] ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் [[தமிழீழ விடுதலிப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] வசம் வீழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவுப்_படைத்தளத்_தாக்குதல்,_2000" இலிருந்து மீள்விக்கப்பட்டது