'''மாலிக் முகமது ஜாயஸி''' (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். <ref name="indianexpress"/> பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் பத்மாவத் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர். இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் பத்மாவத் என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். <ref name="garg">{{cite book|last=Garg|first=Gaṅgā Rām|title=Encyclopaedia of the Hindu World|date=1992|publisher=Concept Publishing Company|isbn=9788170223740|page=73|url=https://books.google.com/books?id=w9pmo51lRnYC&pg=PA73|language=en}}</ref>