24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
'''அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு''' என்பது '''பெரும்பாணாற்றுப்படை''' நூலின் வரியாகும்.
 
சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.
*பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்வது வழக்கம். பல வழிகள் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துகொண்டு அரசனின் காவலர் ‘உல்கு’ என்னும் சுங்கவரி வாங்குவதோடு மட்டுமல்லாமல் சாத்து வணிகர்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள்.<ref>அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் <br />
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும் <br />
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் (பெரும்பாணாற்றுப்படை 80 முதல்) </ref>
*சாத்துக் கூட்டம் ஊரில் வந்து தங்கிய காலத்தில் பகைவர் தாக்க வந்தால் தண்ணுமை முழக்கி அவர்களைச் செல்லவேண்டாம் எனத் தடுப்பர்.<ref>
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,<br />
வளை அணி நெடு வேல் ஏந்தி,<br />
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே (குறுந்தொகை 390)</ref>
*காட்டுத்தீ எரித்த இடங்களில் சாத்துக் கூட்டம் வழி தடுமாறும். அங்குப் புலியும் யானையும் தாக்கிக்கொள்ளும். <ref>
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு<br />
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து<br />
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, (அகம் 39)</ref>
*உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர்.<ref>
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்<br />
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் (அகம் 119)</ref>
*சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு.<ref>
சாத்து எறிந்து<br />
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்<br />
கொடு வில் ஆடவர் படு பகை (அகம் 291)</ref>
*மதுரைக்குச் செல்லும் வழியில் கோவலனை வழிமறித்த ‘வனசாரியை’ என்னும் பெண் தெய்வம் தான் சாத்துக் கூட்டத்துடன் வந்து வழியில் தனிமைப்பட்டதாகக் கூறுகிறது. <ref>சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்; (சிலப்பதிகாரம் 11-190)</ref>
வளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனை” என்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்” என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.
 
வளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனை” என்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்” என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/24_மனை_தெலுங்குச்செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது