பல வேறு வேலைகள் செய்த ஈழத்தமிழர் 1983 பின்னர் பெருந்தொகையாக மேறுகுநாடுகளுக்கு புகலிடம் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பலபலருக்கு தமது முன்னைய தொழிற்துறைகளில் வேலை பெற வாய்ப்புக்கள் அரிதாகஅவ்வளவு கிடைத்ததுகிட்டவில்லை. கல்வித்தகமை, வேற்று நாட்டு அனுபவங்கள் சென்னசென்ற இடங்களில் அவ்வளவும்தகுந்தவாறு பொருட்படுத்தப்படவில்லை. மேலும், பலர் சொத்துக்களை இழந்து புகலிடம் செற்றதால் பண வளமும் அற்று இருந்தார்கள்.
குறைந்த சம்பளம்,சம்பளமும் கடின உடலுழைப்புஉடலுழைப்பும் தேவைப்பட்ட வேலைகளை வசதி படைத்த மேற்குநாட்டினர் அவ்வளவு நாடுவதில்லை. இதனால் ஒப்பீட்டளவில் உணவகங்களில் வேலை செய்ய தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பல உணவகங்களில் தமது வேலையைத் தொடங்கினார்கள்.