மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடிக்குறிப்பு இருக்கும் தளம் இதற்கு சரியான சான்றல்ல, மற்றும் பொருத்தமற்றதாக இருக்கிறது. |
|||
வரிசை 9:
ஏமம் பிடித்திருந்தேன் (திருமந்திரம் 2436)</ref>
சமயநெறி இவற்றை மும்மலம் ('''ஆணவம், [[கர்மா|கன்மம்]], [[மாயை|மாயை]]''') எனக் காட்டியது. இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார்.
சைவ சமயம் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.
|