'''வாணியம்பாடி (Vaniambadi''') என்பது இந்தியாவில்[[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[வேலூர்|வேலூர் மாவட்டத்திலுள்ள]] ஒரு நகரம் ஆகும். இது சென்னையிலிருந்து[[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். '''[[பிரியாணி''']] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த '''''ஆண்கள் இஸ்லாமிய''''' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் '''''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி''''' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''''[[ஏலகிரி மலை]]''''' வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.