மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1863904 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது: Copyvios. (மின்)
Infobox added/updated
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
[[படிமம்:மதுரைவீரன் கடவுள்.JPG|thumb|250px| வெள்ளையம்மாள், பொம்மி ஆகியவர்களோடு மதுரைவீரன் சாமி]]
| type = Hindu
| image = MaduraiVeeran.JPG
| caption = Statue of Madurai Veeran at the Sri Maha Muneeswarar Temple, Brickfields, Kuala Lumpur
| name = Madurai Veeran
| affiliation = Born to one of army man origin
| god_of = Protection and Justice
| abode =
| mantra = Om Shree Madurai Veeraiya Namaha
| weapon = Sword / Aruvaal
| consort = Bommi and Vellaiyammal
| mount = White Horse
| texts =
| region = Madurai, Tamil Nadu, Kerala, Malaysia, Singapore, South Africa
}}
 
'''மதுரை வீரன்''' [[நாடடார் தெய்வங்கள்|நாட்டார் தெய்வங்களில்]] ஒருவராவார். இவர் [[வெள்ளையம்மாள்]], [[பொம்மி]] என்று இரு பெண் தெய்வங்களுடன் [[தம்பதி]] சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென [[தனிச்சந்நதி]] காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே வணங்கப்படுகிறார்.
 
== உருவ அமைப்பு ==
 
மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய [[மீசை]]யுடன் காட்சியளிக்கின்றார்.
 
== வழிபாடு ==
 
மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். {{ஆதாரம் தேவை}} மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. {{ஆதாரம் தேவை}} மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.
 
== கதைபாடல் ==
== மதுரை வீரன் கதை ==
<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=238&pno=6 மதுரை வீரன் கதை]</ref>
 
மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . [[சக்கிலியர் ]] இனத்தவர்கள் இவரை காட்டில் கண்டெடுத்து வளர்கின்றனர் . [[திருச்சி ]] பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த [[ராஜகம்பளம் ]] இனத்தை சேர்ந்த '''பொம்மையா நாயக்கர் ''' என்பவரின் மகள் '''பொம்மி ''' வயதுக்கு வருகிறாள் . [[ராஜகம்பளம் ]] சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .<ref>http://books.google.co.in/books?id=7XnXAAAAMAAJ&q=kallar+nayakkar&dq=kallar+nayakkar&hl=en&ei=1PrDTvi_EovtrQfz1rHnCw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD4Q6AEwAzgK</ref> காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை [[திருமலை நாயக்கர் ]] மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் [[மதுரை ]] பகுதியில் [[கள்ளர் ]] சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் '''வெள்ளையம்மாள் ''' மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் . <ref>http://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA174&dq=madurai+veeran+bommi&hl=en&ei=cP_DTvnpMIqnrAfahp3uCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=madurai%20veeran%20bommi&f=false</ref>ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் . <ref>http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3498:2010-02-12-06-15-43&catid=1:articles&Itemid=264 </ref>
==கதைபாடல்==
 
== நூல்களில் ==
மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . [[சக்கிலியர் ]] இனத்தவர்கள் இவரை காட்டில் கண்டெடுத்து வளர்கின்றனர் . [[திருச்சி ]] பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த [[ராஜகம்பளம் ]] இனத்தை சேர்ந்த '''பொம்மையா நாயக்கர் ''' என்பவரின் மகள் '''பொம்மி ''' வயதுக்கு வருகிறாள் . [[ராஜகம்பளம் ]] சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .<ref>http://books.google.co.in/books?id=7XnXAAAAMAAJ&q=kallar+nayakkar&dq=kallar+nayakkar&hl=en&ei=1PrDTvi_EovtrQfz1rHnCw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD4Q6AEwAzgK</ref> காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை [[திருமலை நாயக்கர் ]] மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் [[மதுரை ]] பகுதியில் [[கள்ளர் ]] சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் '''வெள்ளையம்மாள் ''' மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் . <ref>http://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA174&dq=madurai+veeran+bommi&hl=en&ei=cP_DTvnpMIqnrAfahp3uCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=madurai%20veeran%20bommi&f=false</ref>ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் . <ref>http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3498:2010-02-12-06-15-43&catid=1:articles&Itemid=264 </ref>
* வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல் <ref> http://www.noolulagam.com/product/?pid=562</ref>
 
== திரைப்படங்களில் ==
==நூல்களில்==
* வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல் <ref> http://www.noolulagam.com/product/?pid=562</ref>
 
==திரைப்படங்களில்==
# எம். ஜி. ஆர். நடித்த [[மதுரை வீரன் (திரைப்படம்)|மதுரை வீரன்]]
# [[மதுரை வீரன் (1939 திரைப்படம்)]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.tamilvu.org/courses/diploma/a081/a0812/html/a0812302.htm மதுரை வீரன் கதை]
* http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=238&pno=6
* [http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3498:2010-02-12-06-15-43&catid=1:articles&Itemid=264 மதுரைவீரன் கதைப்பாடல் - கீற்று.காம் 12 பெப்ரவரி 2008]
* [http://www.dinakaran.com/vellimalar/2010/feb/12/velli6.asp கோயில் முழுக்க மதுரை வீரன்! - தினகரன் செய்தி - 11 பெப்ரவரி 2010]
 
 
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது