இந்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''இந்தியக் கட்டிடக்கலையின்கட்டிடக்கலை'''யின் மிக முந்திய ஆதாரங்கள் [[சிந்துவெளிப் பண்பாட்டுக்பண்பாடு|சிந்துவெளிப் பண்பாட்டு]]க் காலத்திலேயே காணப்படுகின்றன. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது சுமார் கி.மு 3500 இலிருந்து கி.மு 1500 வரையான காலப்பகுதியாகும். இப் பண்பாட்டைச் சேர்ந்த [[மொஹெஞ்சதாரோ]], [[ஹரப்பா]] முதலிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து அக்காலத்தில் [[கட்டிடக்கலை]] மற்றும் [[நகர அமைப்புக் கலைகளில்கலை]]களில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கி.மு 1500 அளவில் [[சிந்துவெளிப் பண்பாடு]] சடுதியாக அழிந்துபோன பின்னர் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை குறிப்பிடத்தக்க, நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கவகையில் எவ்வித கட்டிடங்களும்[[கட்டிடங்கள்|கட்டிடங்க]]ளும் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
 
==வேதகாலக் கட்டிடக்கலை==
கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்ததுபோலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக் காலத்தில் மரம் மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும்.
 
கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள்[[இந்தியா]]வுக்குள் பெருமளவில் நுழைந்த [[ஆரியர்|ஆரிய]] இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்ததுபோலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக் காலத்தில் [[மரம்]], [[மூங்கில்]] என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். [[வேத காலம்]] என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு [[அரண்]]களைக் கொண்ட [[ஊர்|ஊர்கள்]] அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே பிரதிசெய்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது.
 
==பௌத்த கட்டிடக்கலை==
 
கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் [[கங்கை]]க் கரையோரமாக மக்கள் [[குடியேற்றம்|குடியேற்றங்க]]ளும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் [[பிராமணீயம்|பிராமணீய]]த்துக்கு மாற்றாகப் [[புத்தமதம்|பௌத்தம்]], [[சமணமதம்|சமணம்]] என்னும் [[மதம்|மதங்கள்]] தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. [[அசோகச் சக்கரவர்த்தி]]யின் ஆட்சியில் பௌத்தம் அரச மதமாகி [[இந்தியா]]வின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அம் மதம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்கமுடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் [[பௌத்தக் கட்டிடக்கலை]] என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி,மு 500 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.
 
==இந்துக் கட்டிடக்கலை==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது