இந்தியக் குடைவரைக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
பெரிய [[மலை]]களை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட [[கோயில்]]கள் '''குடைவரை கோயில்கள்''' என அழைக்கப்படுகின்றன. [[இந்தியா]]வில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத [[மரம்]], [[மூங்கில்]], [[வைக்கோல்]], [[புல்வகை]]கள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 26 - 39-ஆம் நூற்றாண்டு முதல் [[பௌத்த மதம்]] செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.<ref>[http://www.wondermondo.com/Attractions/RockCutList.htm LIST OF ROCK CUT ARCHITECTURE]</ref>
 
==தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடைவரைக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது