செமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Jupiter and Semele by Gustave Moreau.jpg|thumb|200px|சூபிடர் மற்றும் செமிலி]]
 
'''செமிலி''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார். இவர் கட்மசு மற்றும் [[ஆர்மோனியா]] ஆகியோரின் மகள் ஆவார். சீயசின்சியுசின் மூலம் செமிலிக்கு [[டயோனைசசுடயோனிசசு]] பிறந்தார்.
 
==செமிலி மற்றும் சீயசுசியுசு==
செமிலியின் மேல் காதல் கொண்ட [[சீயசுசியுசு]] அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சீயசின்சியசின் குழந்தையைகருவை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த [[ஈரா]] கோபமும்கோபம் பொறாமையும் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு<ref>Or in the guise of Semele's nurse, Beroë, in [[Ovid]]'s ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.256ff and [[Gaius Julius Hyginus|Hyginus]], ''[[Fabulae]]''167.</ref> செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார். ஒருநாள் ஈரா செமிலியிடம் தனக்கு சீயசுசியுசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார். செமிலி சீயசிடம்சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு சீயசுசியுசு சிடைசு நதியின் மீது ஆணையிட்டு எதுவும் செய்வேன் என்றார். பிறகு செமிலி சீயசின்சியுசின் உண்மையான உருவைக் காண்பிக்குமாறு கூறினார். ஆனால் சீயசுசியுசு அவரைத் தடுத்துப்தடுக்க பார்த்தார்முயன்றார். ஆனால் செமிலி வற்புறுத்தியதால் வேறு வழியின்றித் தன் உண்மையானசக்தி வாய்ந்த கடவுள் உருவைக்உருவத்தைக் காண்பித்தார். செமிலி ஒரு சாதாரண மனிதராக இருந்ததால் சீயசின்சியுசின் உருவில் இருந்து வெளிப்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.<ref>[[Ovid]], ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.308–312; [[Gaius Julius Hyginus|Hyginus]], ''Fabulae'' 179; Nonnus, ''Dionysiaca'' 8.178-406</ref>
 
பிறகு சீயசுசியுசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனசைசுடயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனைசசுடயோனிசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.<ref>[[Hyginus]], ''Astronomy'' 2.5; [[Arnobius]], ''Against the Gentiles'' 5.28 {{Harv|Dalby|2005|pp=108–117}}</ref> அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.<ref>Nonnus, ''Dionysiaca'' 8.407-418</ref>
 
மற்றொரு கதையில் ஈரா டைட்டன்களை அனுப்பி சீயசுசியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனதுஅந்தக் குழந்தையின் இதயத்தை மட்டும் சீயசுசியுசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின்டயோனிசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செமிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது