'''கந்தாரம்காந்தாரம்''' ([[ஆங்கிலம்]]: Kandahar, [[பாஷ்தூ மொழி]]: کندهار) [[ஆப்கானிஸ்தான்]] நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் [[அர்கந்தப் ஆறு]] பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் [[அலெக்சாந்தர்|பேரரசர் அலெக்சாண்டர்]] இந்நகரைத் தொடங்கி "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.