சிலுவைப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 7:
== சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும் ==
{{Main|பெரிய வெள்ளி}}
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த [[எருசலேம்]] நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் [[எருசலேம்]] சென்றுவர
இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் [[சிலை]]களாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் [[திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.
வரிசை 16:
[[படிமம்:Archbishop Michael Augustine during Good Friday in way of Cross.JPG|thumb|200px|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் மிக்கேல் அகுஸ்தீன் [[புனித வெள்ளி|புனித வெள்ளியன்று]] சிலுவைப்பாதை நிகழ்த்துதல்]]
# இயேசுவுக்கு
# இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
# இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்.
வரிசை 28:
# இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்.
# இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.
# இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து
# இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
மேற்கூறிய பதினான்கு நிலைகள் மூலம் இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தவக்காலத்தின் ஒவ்வொரு
== இவற்றையும் பார்க்கவும் ==
|