செம்மீன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பிழை திருத்தம் |
||
வரிசை 4:
'''செம்மீன்'''({{lang-ml|ചെമ്മീൻ}}) என்பது [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] அவர்கள் 1956-ல் எழுதிய ஒரு [[மலையாளம்|மலையாள]] [[புதினம்]] ஆகும். இது [[இந்து]] மத மீனவனின் மகள் கருத்தம்மைக்கும் ஒரு [[முஸ்லிம்]] மொத்த மீன் வியாபாரியின் மகன் பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதையாகும்.<ref>{{cite news| title = கவர்ஸ்டோறி| url = http://www.madhyamam.com/weekly/1640| publisher =மாத்யமம் ஆழ்சப்பதிப்பு லக்கம் 762| date = 2012 அக்டோபர் 01| accessdate = 2013 மே 14| language = [[மலையாளம்]]}}</ref>. இதன் மையக்கருவானது [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலத்தின் கடலோரத்தில்]] வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது [[கற்பு]] பற்றியது அதாவது மனைவி ஒருவர் [[இறைமறுப்பு]] கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] இந்தப் [[புதினம் (இலக்கியம்)|புதினத்தை]] எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது [[திரைப்படம்|திரைப்படமாகவும்]] வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்திய இலக்கியத்தின் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் [[சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்|சாகித்திய அகாதமி விருது]] விருதினை செம்மீன் புதினம் 1957 இல் பெற்றது.
== கதைச் சுருக்கம் ==
செம்பன்குஞ்சு என்பவர் ஒரு மீனவர். அவருக்கு சொந்தமாக ஒரு [[படகு|படகையும்]] ,
== மொழிபெயர்ப்பு ==
செம்மீன் புதினம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து [[ஆங்கிலம்]], [[உருசிய மொழி]], [[இத்தாலிய மொழி]], [[பிரெஞ்சு மொழி]], [[அரபு மொழி]] போன்ற பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. <ref>[http://findarticles.com/p/articles/mi_m1310/is_1989_Feb/ai_7546131/ கடலன்னையின் கோபம்: செம்மீன் புதினத்தின் மேற்கோள்""]</ref>
ஆங்கில மொழியில் செம்மீன் புதினம் பலமுறை மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடலன்னையின் கோபம் என்ற நாராயண மேனனின் மொழிபெயர்ப்பு இன்றளவிலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. மேலும் டி. எஸ். பிள்ளை மற்றும் அனிதா நாயர் போன்றவர்கள் செம்மீன் என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தனர். <ref>[https://archive.is/20120707190115/http://books.hindustantimes.com/2011/12/shinie-antony-recommends-must-reads-of-2011/ "சி அந்தோனியின் கட்டாயம் வாசிக்க வேன்டிய நூல்களின் பட்டியல் 2011"]</ref>
==திரைப்படம்==
|