சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
{{HistoryOfSouthAsia}}
 
'''சாதவாகனர்''' (''Śātavāhana'') (கிமு 230 - கிபி 220) என்போர், [[மகாராஷ்டிரா]]வின் [[ஜுன்னார்ஜூன்னார்]], ([[புனே]]), பிரதிஸ்தான், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு [[அரச மரபு|அரச மரபினராவர்]].

இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது. <ref>[http://www.historydiscussion.net/empires/satavahana-dynasty-rulers-administration-society-and-economic-conditions/736 Satavahana Dynasty: Rulers, Administration, Society and Economic Conditions]</ref>சாதவாகனப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் [[கௌதமிபுத்ர சதகர்ணி]] ஆவார்.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது