கிருட்டிணகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 26:
இது பெங்களூரில் இருந்து 90 கி.மீ, ஓசூரில் இருந்து 45 கிலோமீட்டர் மற்றும் தர்மபுரியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.
== வரலாறு ==
கிருஷ்ணகிரி பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதி. சேரநாட்டின் வரலாற்று ரீதியாக இது
முதல் மைசூர் போரின் போது பிரிட்டிஷ் துருப்புக்கள் காவேரிப்பட்டணத்தில் இருந்த ஹைதர் அலி படைகளைத் தாக்க கிருஷ்ணகிரி வழியாக வந்தது. பிரிட்டிஷ் இராணுவம் இங்கு தோற்கடிக்கப்பட்டது. பிறகு இரண்டாம் மைசூர் போர்ரில் "ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்பாடு" மூலம் சேலம் மற்றும் பாரா மஹால் முழு பிரிட்டிஷ் ஆட்சிக்கு திருப்பி அளிக்கப்பட்டன. கி.பி. 1792 ஆம் ஆண்டில், கேப்டன் அலெக்சாண்டர் ரீட் இந்த பகுதியின் முதல் மாவட்ட கலெக்டர் ஆனார். ராபர்ட் கிளைவ், பின்னர் சென்னை மாகாணத்தின் ஆளுநர் கீழ், கிருஷ்ணகிரி பாரா மஹால் தலைமையகம் ஆனது.
|