கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==உருவம்==
:பாடல்களில் வரும் தொடர்கள் தெய்வத்தாலோ, பூதத்தாலோ, கடவுளாலோ எழுதப்பட்டது இந்தப் பாவை என்று கொள்ளும்படியும் அமைந்துள்ளது.
===தெய்வ உருவம்===
தலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம். -<ref> பரணர் - குறுந்தொகை 89\1562,<br />
தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - நற்றிணை 185 </ref>
 
===பூத உருவம்===
கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ <ref> நற்றிணை 192\ 2339 </ref>
===கடவுள் உருவம்===
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். -<ref> பரணர் – அகம் 22\1524,</ref>
===இயற்கையில் அமைந்த பொம்மை===
குடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம். - <ref>பரணர் – நற்றிணை 201\1575 </ref>
ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் <ref> பரணர் அகம் 198 </ref>
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது