மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மாநிலங்களுக்கிடையேயான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:31, 4 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 262ஆவது ஷரத்தின் கீழ் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். மொழிவாரி மாநிலங்கள் அமைத்த் அன்றே நதி நீர் தகராறுகளைத் தீர்க்கும் பொருட்டு கொண்டுவரபட்டது.