"ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (தொகு)
09:25, 12 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்
, 3 ஆண்டுகளுக்கு முன்→மூன்றாம் போர் (1817–18)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
இப்போரின் விளைவாக [[மராத்திய கூட்டமைப்பு| மராத்தியர்கள்]] மத்திய இந்தியா மற்றும் [[இராஜபுதனம்|இராஜபுதனத்தின்]] பெரும் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் இழந்தனர்.
==மூன்றாம்
போர் (1817–18)==
{{main|மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்}}
[[மராத்திய கூட்டமைப்பு|மராத்தியர்களுக்கும்]] - கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளுக்கும் 1817–1818ல் நடந்த போரில், மராத்தியக் கூட்டமைப்புகள் ஆங்கிலேயர்களிடம் தோற்றனர். போரின் விளைவாக [[மராத்திய கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது. மேலும் [[கெயிக்வாட்]]கள் ஆண்ட [[பரோடா அரசு]], [[ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட [[இந்தூர் அரசு]], [[சிந்தியா]]க்கள் ஆண்ட [[குவாலியர் அரசு]] மற்றும் [[போன்சலே]]க்கள் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[கோல்ஹாப்பூர் அரசு]], [[சாத்தாரா]] பகுதிகள் மற்றும் [[பேஷ்வா]]க்கள் ஆண்ட [[புனே]] பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் [[திறை]] செலுத்தி, [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] இந்திய விடுதலை ஆகும் வரை ஆண்டனர்.
==மேற்கோள்கள்==
|