திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =[[திருவிடந்தை]]
| மாவட்டம் = [[காஞ்சிபுரம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
வரிசை 54:
| தொலைபேசி =
}}
'''திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்''' [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவ திவ்யதேசங்களில்]] ஒன்றாகும். இது [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] [[சென்னை]]யிலிருந்து [[புதுச்சேரி]]வரை செல்லும் [[கிழக்குக் கடற்கரைச் சாலை|கிழக்குகடற்கரை சாலையில்]] கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் [[திருவிடந்தை]] எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான [[விஷ்ணு|மகாவிஷ்ணு]] தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
[[படிமம்:Thiruvidanthai_nithyakalyana_permal_temple_entrance_arch.jpg|400px|thumb|right|திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் நுழைவாயில் வளைவு]]