கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 81:
1018இல் [[கஜினி முகமது]] [[கன்னோசி]]யை கைப்பற்றியதால், நாட்டை விட்டு ஓடிய பிரதிகார ஆட்சியாளர் இராஜபாலனை பிடித்து, [[சந்தேலர்கள்|சந்தல]] அரசன் கந்தான் என்பவன் கொன்று விட்டார். <ref name=Sen>Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344</ref>{{rp|21–22}} பின்னர் திரிலோசனன் என்பவர் கூர்ஜர-பிரதிகார பேரரசனாகப் பட்டம் ஏற்றார். பேரரசின் கடைசி அரசன் ஜெஸ்பாலன் 1036-இல் இறந்ததைத் தொடர்ந்து கூர்ஜர-பிரதிகார அரச குலம் அழிவுற்றது.
==கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் ஆட்சியாளர்கள்==
* [[நாகபட்டர்]] (730–760)
* காகுஸ்தன் மற்றும் தேவராஜன் (760–780)
* வத்சராஜன் (780–800)
* இரண்டாம் நாகபட்டர் (800–833)
* இராமபத்திரன் (833–836)
* [[மிகிர போஜன்]] (836–885)
* முதலாம் மகேந்திரபாலன் (885–910)
* இரண்டாம் போஜன் (910–913)
* முதலாம் மகிபாலன் (913–944)
* இரண்டாம் மகேந்திரபாலன் (944–948)
* தேவபாலன் (948–954)
* விநாயக பாலன் (954–955)
* இரண்டாம் மகிபாலன் (955–956)
* இரண்டாம் விஜயபாலன (956–960)
* இராஜபாலன் (960–1018)
* திரிலோசன பாலன் (1018–1027)
* யாஷ்பாலன் (1024–1036)
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கூர்ஜர-பிரதிகாரப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது